Exclusive

Publication

Byline

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரஃபேல் போர் விமானத்தை இந்தியா இழந்ததா?-இந்திய ராணுவம் பதில்

இந்தியா, மே 12 -- இந்திய இராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, ஆபரேஷன் சிந்தூர், அதன் தாக்கம் மற்றும் முடிவுகள் குறித்த முக்கிய விவரங்களை வழங்கினர். ஆபரேஷன் சிந்தூர் ... Read More


ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் போலீசார், ராணுவ அதிகாரிகள்.. யார் அவர்கள்?

இந்தியா, மே 12 -- 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் மே 7 அன்று இந்தியாவின் துல்லியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களில் பாகிஸ்தானின் உயர் போலீஸ் அதிகாரி... Read More


இந்தியா, பாக்., மோதல் நிறுத்தத்திற்குப் பிறகு சந்தை மீண்டும் திறப்பு.. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு

இந்தியா, மே 12 -- இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,793.73 புள்ளிகள் உயர்ந்து 81,248.20-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 553.25 புள... Read More


எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து

இந்தியா, மே 12 -- "அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என்ற... Read More


பாகிஸ்தானுடனான மோதல்.. விளக்கக் காட்சியில் கவிஞர் ராம்தாரி சிங் தினகரின் கவிதை.. காரணம் கூறிய ஏர் மார்ஷல் பாரதி

இந்தியா, மே 12 -- ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி திங்களன்று ஒரு சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார், பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய பதட்டங்களுக்கு மத்தி... Read More


துபாயில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை கரிஷ்மா சனில் சாம்பியன்!

இந்தியா, மே 12 -- துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடகள பெண்கள் காலா 2025 பட்டத்தை இந்தியாவின் கரிஷ்மா சனில் வென்றார், மறுபுறம், அன்சி சோஜன் மற்றும் ஷைலி சிங் ஆகியோர் ஞாயிற்றுக்... Read More


இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிறுத்தம்: மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறப்பு

இந்தியா, மே 12 -- ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வந்த நிலையில், அடுத்த வியாழக்கிழமை (மே 15) வரை தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று நாட்களு... Read More


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்பார்வையிட்டு வெற்றிகரமாக வழிநடத்திய அதிகாரிகள் 4 பேர் இவர்கள்தான்!

இந்தியா, மே 11 -- மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மேற்கொள்ள... Read More


'கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் சுமார் 40 வீரர்களை இழந்தது': இந்திய இராணுவம் அறிவிப்பு

இந்தியா, மே 11 -- மே 7 முதல் மே 10 வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் இராணுவம் சுமார் 40 வீரர்களை இழந்ததாக இந்திய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்... Read More


பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு பதிலடி கொடுக்க இராணுவத் தளபதிகளுக்கு முழு அதிகாரம்!

இந்தியா, மே 11 -- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறினால் பதிலடி கொடுக்க இராணுவத் தளபதிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது சனிக்கிழமை நடைபெற்ற டிஜ... Read More